shadow

சமீப காலமாக கொங்கு நாட்டு பிரிவினை பற்றி பலரும் பேசியும் விமர்சித்தும் வருகின்றனர்.

இதுகுறித்து வடிவேலுவிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது,

நல்லா இருக்குற தமிழ்நாட்டை ஏன் இப்போ பிரிச்சுக்கிட்டு? , இதை எல்லாம் கேட்டாலே தலை சுத்துது என்று கூறியுள்ளார்.

அவரது கருத்தை பலரும் வரவேற்பது வருகின்றனர்.