நடுரோட்டில் கட்டி உருண்டு சண்டை போட்ட பெண்கள்: உள்ளாடையை கழட்டியதால் விபரீதம்

நடுரோட்டில் மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி உருண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த போது ஒருவரின் உள்ளாடையை மற்றவர்கள் கழட்ட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

லண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை பிசியான ஒரு சாலையில் மூன்று பெண்கள் திடீரென கட்டி புரண்டு சண்டை போட்டார்கள். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஆனால் அவர்களுடைய சண்டை மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாக அந்த சண்டையை பார்த்த பலர் பேட்டியளித்துள்ளார்கள்

இந்த நிலையில் கட்டிப்பிடித்து சண்டை போட்டுக் கொண்ட பெண்கள் ஒருவரின் உள்ளாடையை மற்றவர்கள் கழட்ட முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த பொது மக்களில் ஒரு சிலர் அந்த சண்டையை விலக்க முயற்சித்தனர். ஆனாலும் பயனில்லாமல் போனது இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply