நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்: வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்
ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் காரணமாக நடுக்கடலில் கச்சா எண்ணெயுடன் கூடிய கப்பல் ஒன்று பற்றி எரிந்து வருவதாகவும் இதனால் வளைகுடா நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
சவுதி அரேபியா அருகே ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் ஒன்று சற்றுமுன் நடந்துள்ளது. இதனால் ஏவுகணை வீசப்பட்ட ஈரான் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கொட்டியது. அதுமட்டுமின்றி
ஏவுகணை தாக்குதலால் கப்பல் நடுக்கடலில் பற்றி எரிகிறது
ஏற்கனவே கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களாக அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த பதற்றம் காரணமாக மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.