shadow

சமீபத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மீராமிதுன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரால் ஒரு வருடத்திற்குள் ஜாமினில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது