நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து, நடிகர் சங்க தேர்தலை ஜூன் 23ஆம் தேதியே நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த வழக்கின் அடுத்த விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அப்போது வாக்குகளை எண்ணுவது குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இதனையடுத்து நாளை திட்டமிட்டபடி நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.