shadow

நகை கடனை தள்ளுபடி செய்யும் அரசாணையை பிறப்பிக்கும் முன்னர் பயனாளிகளுக்கு கடும் நிபந்தனைகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை அரசு குறைக்கவும் திட்டமிடுள்ளது.

gold-loan

gold-loan

சமிபத்தில் சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டு ,கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். பயனாளிகளின் KYC மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டது .

பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டுமா..?

ஆங்கிலத்தில் செய்திகளை தெரிந்துகொள்ள : //chronicletodaynetwork.com/