தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவா?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை கண்டுள்ளது. அதன் தலைவர் ராகுல்காந்தியே அமேதி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, ‘காங்கிரஸ் கட்சியின் காரியக் குழுவே இதுகுறித்து முடிவெடுக்கும் என்று கூறினார்.

அனேகமாக அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் நீண்ட வருடங்களுக்கு பின் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

 

Leave a Reply