தொடர்ந்து அதிகரித்து வரும் பங்குச்சந்தை!

இரண்டாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்தே பங்குச்சந்தை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலும் பங்குச்சந்தை புள்ளிகள் அதிகரித்துள்ளது

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்330 புள்ளிகள் அதிகரித்து 40,043 புள்ளிகளக உயர்ந்துள்ளது

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 12,006 புள்ளிகளாக உள்ளது

Leave a Reply