நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணி ஐதராபாத் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இந்தத் தோல்வி இந்த தொடரின் மூன்றாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றி பெற்ற சென்னை அணி அதன் பின்னர் ராஜஸ்தான் அணியுடன் 16 ரன்களிலும் டெல்லி அணியிடம் 44 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது

நேற்று ஐதராபாத் அணியில் இடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஐபிஎல் தொடர் போட்டியில் 2014 ஆம் ஆண்டுக்குப் பின் சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று தோல்விகள் அடைவது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

உடனடியாக அணியில் சில மாற்றங்கள் செய்தால் மட்டுமே தோனியிடம் இருந்து அடுத்த வெற்றியை நாம் எதிர் பார்க்கமுடியும்

குறிப்பாக வாட்சன் மற்றும் கேதார் ஜாதவ் ஆகிய இருவரையும் அணியிலிருந்து தூக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வேண்டும் அது மட்டுமின்றி சாம் கர்ரனை முன்கூட்டியே தளம் இருக்க வேண்டுமென்பதில் குறிப்பிடத்தக்கது

Leave a Reply