தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் கேசி மணி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் கேசி வீரமணி மற்றும் அவரது சகோதரர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
பறக்கும்படை நடத்திய சோதனையில் காரில் வேட்டி சட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.