shadow

தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவில் இருந்து விலகும் விஐபிக்கள்

upendraகடந்த 2014ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் தவிர இந்தியா முழுவதும் மோடி அலை இருந்தது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

ஆனால் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் வியூகம் அமைத்துள்ளதால் பாஜகவின் கூட்டணி கட்சிகள் விலகுவதும், பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்வதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது

அந்த வகையில் மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து உபேந்திர குஷ்வாஹா ராஜினாமா என்பவர் ராஜினாமா செய்துள்ளார். குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply