தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறதா? ஓபிஎஸ் விளக்கம்
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி ஒன்றில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என கூறுவது தவறானது என்றும், அதிகாரத்திற்குட்பட்டு தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.