தேர்தலுக்கு பிறகு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும்: ராம்தாஸ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்
வேலூர் மாவட்டத்தை ஏற்கனவே இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ராம்தாஸ் மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வன்னியர் அறக்கட்டளை விவகாரத்தில் அவதூறாக பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.