தேர்தலுக்கு நாள் குறித்தாலே அது வெற்றிக்கு குறித்த நாள்தான்: மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று அவர் திருச்சியில் திருநாவுக்கரசருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.
திருச்சி பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியபோது, ‘நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, நாங்கள் எப்போதும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள் என்று கூறினார்.
மேலும் திருச்சியில் திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே, அது வெற்றிக்கு நாள் குறித்தது போலத்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.