தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட திட்டம்: அதிமுக கூட்டணி மீது வேல்முருகன் குற்றச்சாட்டு

தேர்தலின்போது அதிமுக கூட்டணி வன்முறையில் ஈடுபட உள்ளதாக வந்த தகவல் வந்துள்ளது. இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தும், தேர்தல் பரப்புரைக்கு செல்லும் எனக்கு காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழர் வாழ்வுடமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பாமக தூண்டுதலின் பேரில் தனது கட்சியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply