தேச துரோக வழக்கு: வைகோவுக்கான தண்டனை நிறுத்தி வைப்பு
தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு வருட சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இனிமேல் தேசத்திற்கு எதிராக கருத்து கூறக்கூடாது என சென்னை நீதிமன்றம் வைகோவுக்கு அறிவுறுத்தியுள்ளது
தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இன்றைய விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.