மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு
தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மறு பிரேத பரிசோதனை செய்வதற்காக குழு அமைத்து நீதிபதி பொங்கியப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.