தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது

இந்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் பிப். 22, 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இது மூன்றாவது நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply