தூத்துகுடி துப்பாக்கி சம்பவம் ஓராண்டு நினைவு தினம்: சுப. உதயகுமார் கைது

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமாரை கோட்டாறு போலீஸ் கைது செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுப. உதயகுமார் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு சுப. உதயகுமார் இன்று அஞ்சலி செலுத்தவிருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply