துணை முதல்வர் கார் டிரைவரின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களின் கார் ஓட்டுநராக பாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாஸ்கரின் மகள் நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது
நிவேதா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.