திலகவதி கொலை விவகாரம்: ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு தொடருவதாக திருமாவளவன் அறிவிப்பு
விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை ரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவி திலகவதி கொலையில் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் சொல்லாமல் ராமதாஸ் அரசியல் செய்வதாகவும், மாணவி திலகவதி கொலைக்கும் விசிகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.