தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில் விபிஎப் கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விபிஎப் கட்டணங்களை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டுமென்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணத்தை மட்டுமே தயாரிப்பாளர்கள் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரதிராஜா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Leave a Reply
You must be logged in to post a comment.