shadow

திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்

mookkupodi siddharதிருவண்ணாமலையில் பிரபலமாக இருந்தவர் மூக்குப்பொடி சித்தர். இவரை காண தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

இந்தந் நிலையில் வயது முதிர்வு காரணமாக மூக்குப்பொடி சித்தர் காலமானார். திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் தங்கியிருந்த நிலையில் மூக்குப்பொடி சித்தர் காலமானதாக ஷேசாத்திர ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த சித்தரை அடிக்கடி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் ஆகியோர் காண வருவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply