திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா
இந்த கொரோனா காலத்தில் வீட்டில் செடிகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்த விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவு செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்று வந்தார்
இந்த நிலையில் இன்று அவர் படுக்கையில் படுத்துக் கொண்டே இருப்பது போன்ற ஒரு அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
அவரது படுக்கையில் அவர் வளர்க்கும் நாயும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் சமந்தாவா? இப்படி போஸ் கொடுப்பது என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.