மேலும் 6 பேர் கைது

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இதே விவகாரத்தில் தற்போது மேலும் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கைதான நிலையில், மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் செங்கல்பட்டில் தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply