shadow

திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?

3திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் அணிந்த மாலை கொண்டு செல்லப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. அது என்வென்று தெரிந்து கொள்ளுங்கள்.

திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் மாலை செல்வது ஏன்?
ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் சுவாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கான காரணம் இதுதான். ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ராபவுர்ணமியின்போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது.

அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.

Leave a Reply