திருப்பதி திருமலையில் ராஜபக்சே: உற்சாக வரவேற்பு
முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று அதிகாலை திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது கட்சியை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்
முன்னதாக திருப்பதி வந்த ராஜபக்சேவுக்கு ஆந்திர அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜபக்சேவின் இந்திய பயணத்தில் அவர் ஒருசில முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.