shadow

திருப்பதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய நடவடிக்கை:

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை வரிசையில் செல்லும்போது நெரிசல் ஏற்படுவதை அடுத்து தரிசன முறையில் புதிய மாற்றம் செய்யப்படும் என திருப்பதியில் நடைபெற்ற தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் பேசினார்.

இந்த மாற்றம் குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இந்த மாற்றத்தால் பக்தர்கள் நெரிசல் இன்றி நிம்மதியாக தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் திருமலையில் புதிதாக பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்

 

Leave a Reply