கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது மத்திய அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா.
இவர் ஒரு சில ஆண்டுகளில் பாஜகவையும் மோடியையும் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகி வந்து தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.