திமுக எம்பி மனைவியிடம் நகைக்கொள்ளை முயற்சி

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நங்கநல்லூரில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மனைவியிடம் நகை பறிக்க மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் கொள்ளையர்கள் நகையை பறிக்க முயன்றபோது திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மனைவி சுதாரித்துக்கொண்டதால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

திமுக எம்பி ஒருவரின் மனைவியிடமே நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply