திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்துதான் ஆகவேண்டும், வேற வழியில்லை: தங்கத்தமிழ்ச்செலவன்
தேர்தல் முடிந்தவுடன் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்துதான் ஆகவேண்டும். இல்லையென்றால் திமுக எங்களை பார்த்து பயப்படுகிறது என்று அர்த்தமமென்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும், அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திமுக எங்களோடு இணைந்துதான் ஆகவேண்டும் என்றும் கூறிய தங்கதமிழ்செல்வன், திமுக ஆட்சி அமைக்க ஒருபோதும் ஆதரவு தர மாட்டோம் என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.