தினகரன் மீது தொடரப்பட்ட வழக்குள் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு!
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது
டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றதில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 26க்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது
மேலும் பாட்டியலா சிறப்பு நீதிமன்றத்தில் தினகரனுக்கு எதிரான நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஜூலை 26ம் தேதி வரை தடை நீட்டிப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.