தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை
மதுரையில் தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவுக்கு எதிராக தினகரன் நாளிதழ் வெளிவந்த ஒரு கட்டுரையால் இந்த அலுவலம் எரிக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பால் திமுகவின் வெற்றிக்கு பாதிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.