தவான் விலகலுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் தவான் காயம் காரணமாக விலகியதற்கு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தவான் விரைவில் குணமடைந்து களத்திற்கு வந்து, இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்று தருவார் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். நீங்கள் இல்லாத களத்தை மிஸ் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply