தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியில் தனது தலைவர் பதவியை ராகுல்காந்தி. ராஜினாமா செய்தார்

ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க காரிய கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிக்க வேண்டும் என்று தென்மாநில தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் புறக்கணித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply