மாநிலங்களவையில் நேற்று 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் ஆன 8 எம்பிக்கள் விடிய விடிய தர்ணா செய்தனர்
தர்ணா செய்த எம்பிக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மாநிலங்களவை துணைத் தலைவர் இன்று அதிகாலை டீ கொண்டு என்றார்
ஆனால் அந்த டீயை சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் வாங்க மறுத்துவிட்டனர் ராஜ்யசபா துணை தலைவராக தான் வரவில்லை என்றும் தர்ணா செய்யும் எம்பிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வந்திருப்பதாகவும் மாநில துணை தலைவர் கூறினார்
இருப்பினும் அவரது சமாதானத்தை சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.