shadow

மகாராஷ்டிரம் கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது

இந்தியா முழுவதும் 40 பேருக்கு டெல்டா பிளஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டெல்டா பிளஸ் பாதிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது