தமிழக அரசு தொடர்ந்த 9 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சுப்பிரமணிய சாமி, செந்தில் பாலாஜி, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது

முதல்வரின் துறை சார்ந்த நடவடிக்கைகளை விமர்சித்தால் மட்டுமே அரசு சார்பில் வழக்கு தொடர முடியும் என்றும், தனிப்பட்ட விமர்சனத்திற்கு, அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடர முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது

Leave a Reply