தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி
தமிழக அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கும் புத்தகம் உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு இருப்பதாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இந்த மனுவில் முரண்பாடான தகவல்கள் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோபம் அடைந்தனர்.
இதனையடுத்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.