தமிழகத்தில் 40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு என அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்குவதால் இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவிகித கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்றும், எத்தனை தேர்வுகள் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.