shadow

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது

கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சேலம் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply