இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகத்தில் 3 சாலைகள் உட்பட 23 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தட முனையங்கள் உட்பட 23 புதிய தேசிய நெடுஞ்சாலைகளை 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது

இந்த 23 நெடுஞ்சாலைகளில் பெங்களூரு-சென்னை, சென்னை-சேலம் ஆகிய நெடுஞ்சாலைகளும் இரண்டு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply