தமிழகத்தில் மண்ணை கவ்விய பாஜக வேட்பாளர்கள்!

நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்கள் பெருவாரியாக வெற்றி பெற்று வரும் நிலையில் வழக்கம்போல் மீண்டும் ஒருமுறை தமிழகம் பாஜகவுக்கு எதிரான ஒரு நிலையையே எடுத்துள்ளது. குறிப்பாக பாஜகவின் ஐந்து வேட்பாளர்களும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜனும், சிவகெங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவும், கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனும், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் பின்னடைவில் உள்ளனர்.

Leave a Reply