shadow

சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து என நேற்று பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிளஸ் டூ தேர்வு நடத்துவது குறித்து என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் முதல்வருடன் இது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் அதன் பிறகு பிளஸ் டூ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

பிளஸ் 2, தேர்வு, ரத்து, பள்ளிக்கல்வித்துறை,