தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 20 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply