அமைச்சர் அதிரடி விளக்கம்

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி தேர்வு செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து வருவதாகவும் இது குறித்து தக்க நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் பல கல்லூரிகளில் கோரோனோ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் இப்போதைக்கு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்

இதனால் தமிழகத்தில் இப்போதைக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது

Leave a Reply