தமிழகத்தில் கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான, கனமழை பெய்து வரும் நிலையில் ஒருசில மாவட்டங்களின் மாவட்ட ஆட்சி தலைவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒருசில பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
* நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
* தேனி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Leave a Reply
You must be logged in to post a comment.