shadow

தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழக அரசின் தேர்வுத்துறை நடத்தும் குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இன்னும் சற்றும் நேரத்தில் தமிழகம் முழுவதும் 2,268 மையங்களில் நடைபெறவுள்ள இந்த குரூப்-2 தேர்வில் 1,119 பணியிடங்களுக்கு, 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வு சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 2 ஆயிரத்து 268 மையங்களில் நடக்கிறது. குரூப் 2 தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply