shadow

தமிழகத்தில் நாளை முதல் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து நேற்றும் இன்றும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன

இந்த நிலையில் இன்று இரவு 9 மணி உடன் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன

இனி ஜூன் 1-ஆம் தேதி தான் கடைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1ஆம் தேதியும் தமிழக அரசின் அப்போதைய உத்தரவின்படி தான் கடைகள் திறக்கப்படும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் நேற்றும் இன்றும் கடைகள் திறந்தால் பெரும்பாலான பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்கி விட்டதாக கருதப்படுகிறது