தனித்து போட்டியிட தயார்: ஒத்தைக்கு ஒத்தை மோதி பார்த்துடலாம்: அமைச்சர் சவால்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் என்றும், அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலை விரும்பவில்லை என்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ‘தனித்து போட்டியிட தயார்’ என்று அறிவித்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக கருதப்படுகிறது

Leave a Reply